Wednesday 18 May 2016

பிரபல கருத்துக்கணிப்பில் இந்தியளவில் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கிடைத்த கௌரவம்


தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தினால் கொஞ்சம் அச்சத்திலேயே தான் உள்ளனர். எப்போது யார் கையில் சிக்குவோம், என்ன ’மிமி’யெல்லாம் உருவாக்கி கலாய்த்து எடுப்பார்கள் என அச்சத்திலேயே தான் இருப்பார்கள்.
ஆனால், விக்ரம் என்ற நடிகனுக்கு மட்டும் தான் ஹேட்டர்ஸ் என்பதே இல்லை, அந்த அளவிற்கு இவரை சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் இவர் வாக்களிக்க வராதது பல தரப்பு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், சமூக வலைத்தளங்களில் விக்ரம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றது.



இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களுக்காக எத்தன ரிஸ்க் வேண்டும் என்றாலும் எடுப்பார். இந்நிலையில் அடுத்து இவர் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.

இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து சம்மந்தப்பட்ட கதைக்களம் என நாம் முன்பே கூறியிருந்தோம்.

விஜய் கிராமத்து கதைகளில் நடிப்பது இதுவே முதன் முறையாம், கடந்த சில வருடங்களாக நகர்ப்புற கதையில் மட்டும் நடித்து வந்த விஜய்க்கு இந்த படம் வேறு ஒரு தளமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன். இவர் கையில் தற்போது 10 படங்களுக்கு மேல் உள்ளது.
இந்நிலையில் Indian Music Academy இந்தியாவில் சிறந்த 10 இசையமைப்பாளர் என ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் தமிழகத்திலிருந்து ரகுமான், இளையராஜா, யுவன் ஆகிய மூவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ராஜா, ரகுமான் எப்போதும் இதில் இடம்பெறுவது தான் என்பதால், யுவன் இந்த கருத்துக்கணிப்பில் டாப்-10க்குள் வந்தது அவருடைய ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.



No comments:

Post a Comment