Tuesday 31 May 2016

பொலீஸும் கொலை காரனும்! – சிந்திக்க ஒரு புதிர்


ஒரு கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் 5 சந்தேக நபர்களை பிடித்து விசாரித்தார்கள்.
பிடிபட்ட திருடர்கள் அனைவரும் ஒரு உண்மையையும் ஒரு பொய்யையும் கூறினார்கள் என, அவர்களது நவீன தொழில் நுட்ப மானி காட்டியது.



அவர்கள் ஐவரும் கூறியது :


ஜித் :
அரவிந்த் கொலை செய்யல‌.
செய்தது சுஜி தான்.


கோவா :
செய்தது அரவிந்த் தான்.
சுஜி செய்யல.


சுஜி :
செய்தது ரணே தான்.
ஜித் செய்யல.

அரவிந்த் :
செய்தது ஜித் தான்.
ரணே செய்யல.



ரணே :
செய்தது கோவா தான்.
சுஜி செய்யல.


யார் உண்மையில் கொலை செய்தது?

No comments:

Post a Comment